Monday, July 26, 2010

ஊரெல்லாம் வெள்ளம்



உன்னை எண்ணிக்
கவிதை வடிக்கிற போது
ஊரெல்லாம் வெள்ளம் என்று
யாரோ சொன்னார்கள்
எனக்கெதற்கு அதெல்லாம்

-தமிழ் வசந்தன்