Monday, July 26, 2010
ஊரெல்லாம் வெள்ளம்
உன்னை எண்ணிக்
கவிதை வடிக்கிற போது
ஊரெல்லாம் வெள்ளம் என்று
யாரோ சொன்னார்கள்
எனக்கெதற்கு அதெல்லாம்
-தமிழ் வசந்தன்
Newer Post
Older Post
Home