Monday, July 26, 2010

கல்லறைப் பூ



அடித்து உதைத்து
இடுகாட்டில் புதைத்துப்
போட்டாலும் சரி - உனக்காக
அங்கும் ஒரு பூ பூத்திருக்கும் - என்
கல்லறைச் சமாதிக்கு மேலே!

-தமிழ் வசந்தன்