Monday, July 26, 2010

உண்மை எப்படி பொய்யாகும்?



விந்தையைப் பார்த்தாயா
நான் உன்னைப் பற்றி
உண்மையைச்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
உலகம் இதைக்
கவிதை என்கிறது!
உண்மை எப்படி
பொய்யாகும்?

-தமிழ் வசந்தன்