Monday, July 26, 2010

காதல் பூக்கள்



நீரூற்றி உன்னைக்
காக்கவிட்டுத் தானே
சென்றிருந்தேன்
வந்து பார்ப்பதற்குள்
பூத்திருக்கின்றதே - இது
பூக்களா? காதலா?

-தமிழ் வசந்தன்