![]() | அடிப்பாவி. . . . பேசினோம். . . பழகினோம். . . சிரித்தோம். . . மகிழ்ந்தோம். . . முற்றும் உணர்ந்தபின் முழுதாய் மனம் தேற்றி தயங்கித் தயங்கி தைரியம் ஏற்றி பல முறை பயிற்சித்து ஒரு முறை சொன்னேன். சொன்னாயே ஒரு வார்த்தை "சரி தான். டபாய்க்காதடா" -தமிழ் வசந்தன் |