Wednesday, July 28, 2010

கனைகள்



ஒரே ஒரு கேள்வி
கவிஞன் காலமாக. . .
படைப்பாளி பாடையேற . . .
கலைஞன் குடைசாய. . . .
அப்பப்பா. . . இப்படியா . . .
கனைகள் என் கேள்விகள் அல்ல
உக்கிரமான உன் ஒற்றைப் பதில்!

-தமிழ் வசந்தன்