![]() |
சித்தத்தில் நித்தம் - ஒரு சந்தம் அது நிகழ என்னென்றுக் கண்டேன் - அது பொன் வீணைக் குரலோ மண்றாடிக் கண்டேன் - அதை மீட்டும் முகம் எதுவோ? செந்தாழம் விரல்கள் - அதில் சந்தங்களின் பிறப்போ! பொன் வீணை நரம்பில் - கலை விளையாடிடும் விரலோ? கண்டேன் களி கொண்டேன் - அவள் இசையின் திருவுருவோ? -தமிழ் வசந்தன் |