Thursday, July 29, 2010

ஒரு பொன்வீணைக் கனவு



சித்தத்தில் நித்தம் - ஒரு
சந்தம் அது நிகழ
என்னென்றுக் கண்டேன் - அது
பொன் வீணைக் குரலோ

மண்றாடிக் கண்டேன் - அதை
மீட்டும் முகம் எதுவோ?
செந்தாழம் விரல்கள் - அதில்
சந்தங்களின் பிறப்போ!

பொன் வீணை நரம்பில் - கலை
விளையாடிடும் விரலோ?
கண்டேன் களி கொண்டேன் - அவள்
இசையின் திருவுருவோ?

-தமிழ் வசந்தன்